Sunday, September 06, 2015

விடியாத வானம்
விடியாத வானம்
இருளோடா, ஒளியோடா?
பொழியாத கருமேகம்
மழையோடா, மனதோடா?
கால்வருடிய கடல்நுரையது
கடலோடா, கரையோடா?
என் உயர்கரைந்த நிமிடங்கள்,
நிஜத்தோடா,
நீ மறந்து விட்டுச்சென்ற
உன் நிழலோடா?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home