மழை
கனக்கும் மனது கருமேகம்
வழியும் கண்ணீர் பொழியும் வருணண்
துடிக்கும் இதயம் இடிக்கும்
மின்னலாய் நினைவுகள்
உன் முகம் வந்து போகும் - ஒரு நொடி
என் அகம் வெந்து போகும்
எறும்பூற நிலம் தேயும் - உன்
நினைவூற உயிர் தேயும்
மழையில் நின்று வாடும் நிஜம் - அன்றும்
என் முன்னே நினைவுகள் குடை பிடித்துச் செல்லும்
விண்ணீர் கரைந்த மணல்
சகதியாய் சாலையோரம்...
கண்ணீர் கரைந்த கனவுகள் மட்டும்
அகதியாய்.......
வழியும் கண்ணீர் பொழியும் வருணண்
துடிக்கும் இதயம் இடிக்கும்
மின்னலாய் நினைவுகள்
உன் முகம் வந்து போகும் - ஒரு நொடி
என் அகம் வெந்து போகும்
எறும்பூற நிலம் தேயும் - உன்
நினைவூற உயிர் தேயும்
மழையில் நின்று வாடும் நிஜம் - அன்றும்
என் முன்னே நினைவுகள் குடை பிடித்துச் செல்லும்
விண்ணீர் கரைந்த மணல்
சகதியாய் சாலையோரம்...
கண்ணீர் கரைந்த கனவுகள் மட்டும்
அகதியாய்.......
3 Comments:
Enabled anonymous comment. Thanks all in advance for your feedbacks. Keep visiting!! More to come!!
What to say? Hmmm... simply superb. Keep writing.
dei..kalakkurada!!! sari pera sollu :)
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home