காற்றே..
உயர்வென்றும் தாழ்வென்றும்
உணராமல் தோள் சேர்வாய்
உறவில்லை என்றாலும்
உள்சென்று உயிர் தருவாய்
உயிர் பிச்சை தந்தபோதும்
தற்பெருமை தவிர்த்துச் செல்வாய் - காற்றே
உடல் மட்டும் தழுவாமல் - சில
உள்ளங்களை கழுவிச் செல்!!
உணராமல் தோள் சேர்வாய்
உறவில்லை என்றாலும்
உள்சென்று உயிர் தருவாய்
உயிர் பிச்சை தந்தபோதும்
தற்பெருமை தவிர்த்துச் செல்வாய் - காற்றே
உடல் மட்டும் தழுவாமல் - சில
உள்ளங்களை கழுவிச் செல்!!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home